ஆமீன்

அந்தக் குழந்தைஅழுகிறது.அதிரும் பயத்தில்உடல்நடுநடுங்கசொற்கள் நொறுங்க அழுகிறது.வெடித்த குண்டுகளையோகாணாத பெற்றோரையோகுழம்பிய செவிப்பறையையோஎண்ணி எண்ணிகதறி அழுகிறது. மருத்துவரின் தோளில்வாடிச் சாய்ந்துவாழ்நாளுக்குமானஅழுகையைத் துவங்குகிறது.உனை இறுக அணைக்கஎன் செய்வேன் செல்லமே? இறைவனே மிகப் … More