மழை பெய்து குளிர்ந்திருந்த காலைப் பொழுதின் இதத்தினூடாக, ஆரோவில் பேக்கரியில் தனது சுருள் கூந்தலை அள்ளி முடிந்திருந்த இருபதுகளில் மிளிரும் நங்கையொருத்தி, சுருளாக புகை விட்ட வண்ணம் … More
Category: சிறுகதைகள்
அப்பா வந்திருந்தார்!
வெகு காலம் கழித்து அப்பா வந்திருந்தார். அந்தக் காலத்தில் அவர் என்னையும், எனது தங்கையையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று எங்களோடு ஓடி விளையாடினார். அன்று நாங்கள் … More
பிரக்ஞை
ஆர்க்டிக் பனிக்காலத்தின் கனத்த இருள் வெளியெங்கும் போர்த்திக் கிடந்தது. தீராத உறக்கத்தின் இடையே ஏதோ ஒரு கனவால் தூக்கம் கலைந்த துருவக்கரடியொன்று தலையசைத்து மெல்ல எழுந்தது. சுற்றும் … More
ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!
கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … More