வெறித்தல்…!

வார்த்தைகளைத் தேடி விழைகின்றன பிசையும் எண்ணங்கள். இங்கும் அங்கும் அலைந்தவண்ணமாய்… வெறித்திருக்கும் விழிகள்.. காத்திருக்கின்றன பக்கங்கள்.