காலா: சாமியார் கண்ட ஷோலே!

ரஞ்சித் இதனை அறியாமல் செய்திருக்கிறார் என சொல்ல முடியாது. அறிந்தே தான் செய்திருக்கிறார். ரஜினியை வைத்தே, வணிக சினிமாவின் வரையறைகளுக்குள்ளாகவே, ஒரு வித்தை போல ஒரு கலகத்தை நிகழ்த்துவதே அவரது நோக்கமாக வெளிப்படுகிறது. இங்கே பிரச்சினை என்னவென்றால், சினிமா உண்டாக்கும் கட்டற்ற பிரதிபலிப்புகள், நமது சமூகத்தின் அடக்கப்பட்ட மனங்களில் கட்டமைக்கும் ஆழமான பாதிப்புகள் அனைத்தும் சரியே என்றாலும், ரஜினி அல்லது கமல் அல்லது ஷாருக்கான் நல்லவர் எனும் அடிப்படையான, உறுதிபெற்ற சட்டகத்தை உடைக்காமல் விடுவதே.

ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை!

பொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது.

சாய்ரத்: குறிஞ்சி மலர்

சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.

ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது?

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … More

திரைவிமரிசனம்: பீப்லிலைவ் – சிரிப்புவரவில்லை!

“திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால் அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை … More

மை நேம் இஸ் கான்: உலகமய மசாலா!

இது “Feel Good Movie”-க்களின் யுகம்.  தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் … More

உன்மத்த நிலையின் 360 டிகிரி!

“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று … More

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா … More

திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் … More