தேர்தல் பாதை திருடர் பாதை?

மா-லெ அமைப்புகளின் தேர்தல் குறித்த நிலைப்பாட்டின் வளர்-சிதை மாற்றங்கள், தன்னளவில் ஒரு நீண்ட கால யுத்தம் என்றால் மிகையல்ல. ஒரு அமைப்பு முழுமுற்றாக தேர்தலைப் புறக்கணிப்பது தொடங்கி … More

கொடை மடம் நாவல் – உரை

நண்பர், தோழர் சாம்ராஜின் முதல் நாவலான கொடைமடம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசியது. பிறரது உரைகளை இங்கே கேட்கலாம். https://youtube.com/@shrutiTVLit?si=NwZapwC5ZfcUAVE-

தோழர் மணி

கடந்த 26-ஆம் தேதியன்று, தோழர் மணி காலமான செய்தி அறிந்தேன். அவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)-வில் பலரும் … More

ஆப்!

வர வேண்டிய ட்ரெய்ன் தாமதமாகிக் கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த இளைஞர் குழாமில் ஒரு பையன், “ட்ரெய்ன் மீனம்பாக்கம் வந்து விட்டது..” என தனது நண்பர்களிடம் அறிவித்தான். “எப்பிடி … More

கால்பந்து: தொடரும் காதல் கதை!

காட்சி அனுபவமாக ஒரு விளையாட்டை விரும்புவது அல்லது விரும்ப மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதனை நேரடி செயலாக, நாமே விளையாடி பார்ப்பது முற்றிலும் வேறான அனுபவம். ஏறத்தாழ, ஒரு மனித உறவின் அனைத்து இன்ப, துன்ப சாத்தியப்பாடுகளையும் உடைய அனுபவம். எனக்கும், கால்பந்துக்குமான காதல் உறவும், அப்படி ஒரு கதைதான்.

ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை!

கதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … More

கூடங்குளம் போராட்டம்: மகஇகவின் அருள்வாக்கு!

மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் ‘அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் … More

திசை-II

காலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … More

இரங்கல் – II

கடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன.  உலகமயமத்தின் … More

இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … More