கரை தொடும் அலைகள் #2

கடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது … More

மிதப்பன…!

ஸ்தம்பித்து கிடக்கிற இயந்திரத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டிருக்கிற சொற்களில், உன் குரல் இசைக்கும் பறவை நீந்திக் கொண்டிருக்கிறது.

உருவமில்லாத சொற்கள்!

வெளி நிறைக்கும் மழையின் இசையில், மெல்ல விரியும் மனதின் இதழ்களில் பட்டுத் தெறிக்கின்றன நினைவின் துளிகள். மின்னுகின்ற நியான் விளக்குகளின் பிரதிபலிப்பில் எழும்பும் நீர்க்கோலங்களாய் தோன்றி மறைகின்றன … More