உணர்வின் இசை!

உண்மையான கவிதைகள் உணர்விலிருந்து பிறக்கின்றன. உணர்ச்சியும், அறிவும் இசைந்து இயங்குகிற பொழுதுகளின் இசையாக, அர்த்தம் பொதிந்த எண்ணங்களின் அமைதி நிறைந்த மழைச்சாரலாக, சொற்கள் பரவுகின்றன. உண்மையான கருத்துக்கள் … More

ரகுமானுக்கு ஆஸ்கர்: எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீ சுவரனான சேரி நாய்) திரைப்படத்திற் காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்கா … More

எல்லைகள்…!

இந்தக் கவிதை உனக்காக எழுதப்பட்டது. அதனால் எனக்காகவும் எழுதப்பட்டது. அதனால் நமக்காக எழுதப்பட்டது. எல்லைகள் கலந்து உனதானதும், எனதானதும் புதிதாய், பொதுவானதாய் புரிபடும் காலமிது, கவிதை தப்புமா … More