பார்ப்பன வெறுப்புக் குற்றமும், மேல்சாதி சலிப்பும்!

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) “பார்ப்பன வெறுப்புக் குற்றம்” என்பது எவ்வாறு எல்லையற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடல் என்பதையும், அதனைக் கட்டியமைக்கும் கருத்துருவாக்கத்தில் முனைந்துள்ள அறிந்தே நடிக்கும் அறிவாளிகளை, கருத்துத்தளத்தில் முறியடிப்பதும் … More

ஒண்டிப்புலி கவிதையும், புண்படும் உரிமையும்!

உனக்கும், எனக்கும், அவனுக்கும், எனக்கும், உனக்கும், அவனுக்கும், அவனுக்கும், இவனுக்குமான வாள்வீச்சுகளில் உருத்தெரியாமல் கிடக்கிறது கொலையுண்ட வரலாறு. உனதான வரலாற்றின் குருதியெடுத்து முகம் முழுக்கப் பூசி, சினமேறிச் … More

கரை தொடும் அலைகள் #4

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவற்றிலிருந்து…) இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில் மெல்ல விரியும் இசைக் கோர்வையும், தொடரும் ஏறத்தாழ ஒரு இதமான கிறிஸ்தவப் … More