உடைந்து எழும் நறுமணம்: சின்னஞ் சிறிய புதிதுகள்!

நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உள்ளவர்கள், எத்தனைதான் குறைவான வாசிப்பு அனுபவமே கொண்டிருப்பினும், கவிஞர் இசையின் கவிதைகளை தவற விட்டிருக்க முடியாது. இசை யார் என்றோ, அவர் … More

மெத்தப் பெரிய உபகாரம்

ஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன? நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க … More